சனி, 2 ஆகஸ்ட், 2014

வெண்பா - மலரின் பெயரால் தொடங்கல்(-2-ஆம் பரிசு)

மல்லிகை முல்லை மருக்கொழுந் தேயெனச்
சொல்லியே விற்கும் சிறுமிதான் - ஒல்லையில்
வீடு திரும்பித்தன் பாடம் படித்திட
நாடும் அவளுளம் நன்கு!

("அமுதசுரபி" ஆகஸ்ட் 2012-  2ஆம் பரிசு பெற்றது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக