குமரி முனையில் குளிர்ச்சியாய் நின்றே
நமது குறைகளைத் தீர்ப்பாள் - அமுதாய்
அகவை முதிர்ந்தோர்க்கும் ஆறுதல் நல்கும்
பகவதி அம்மனைப் பாடு.
(18-7-2010 மாலை 6.40 கன்னியாகுமரி-கோயில்)
நமது குறைகளைத் தீர்ப்பாள் - அமுதாய்
அகவை முதிர்ந்தோர்க்கும் ஆறுதல் நல்கும்
பகவதி அம்மனைப் பாடு.
(18-7-2010 மாலை 6.40 கன்னியாகுமரி-கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக