திங்கள், 4 ஆகஸ்ட், 2014

மனிதனாய் மாறு

அன்னையைத் தந்தையை ஆசானை நண்பனை
என்றுமே போற்றூம் இயல்புகொள் - பொன்போல்
கனிகாய் மலர்தரும் காடுகள் காப்பாய்
மனிதனாய் நீமீண்டும் மாறு.

(வெளியானது "அமுதசுரபி" மே 2013 பக்கம் 67)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக