சனி, 2 ஆகஸ்ட், 2014

செல்வர் அமைதியுறார்

அன்றாடம் காய்ச்சிகள் அல்லலின்றித் தூங்கிடுவார்
என்றும் உழைத்துண்பர் ஏற்றமுடன் - குன்றனைய
செல்வம் படைத்தோர் சிறிதும் அமைதியுறார்
பல்வகையில் தொல்லை அவர்க்கு.

(28-6-2012 காலை 10.30 மணி 407 லா சே)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" சூலை 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக