மின்னல் தமிழ்ப்பணிக்கும் மேன்மையுறு வெண்பாவில்
கன்னல் சுவைதந்த பாவலர்க்கும் - இன்னும்
எழுதிடு வோர்க்கும் இளங்கண்ணன் நல்கும்
பழுதிலா வாழ்த்துப் பரிசு!
- அரிமா இளங்கண்ணன்
("மின்னல் தமிழ்ப்பணி" நடத்திய வெண்பாப் போட்டியில் நடுவராக
இருந்து எழுதியது.வெளியானது.நவம்பர் 2013 - கார்த்திகை 2044)
கன்னல் சுவைதந்த பாவலர்க்கும் - இன்னும்
எழுதிடு வோர்க்கும் இளங்கண்ணன் நல்கும்
பழுதிலா வாழ்த்துப் பரிசு!
- அரிமா இளங்கண்ணன்
("மின்னல் தமிழ்ப்பணி" நடத்திய வெண்பாப் போட்டியில் நடுவராக
இருந்து எழுதியது.வெளியானது.நவம்பர் 2013 - கார்த்திகை 2044)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக