சனி, 2 ஆகஸ்ட், 2014

கலைமாமணி வாசவன் அவர்களுக்கு

பால கிருஷ் ணன்பா பரிசுக் குரியதென
ஞால முணர்ந்தநம் வாசவனார் - சீலமுடன்
தேர்ந்தெடுத்தார் அன்னார் சிறப்புறு கைகளோ
ஓர்ந்தே எழுதும்நல் ஊற்று.

(7-9-2012 மாலை 6.15 வீடு)
(உலகத்தமிழ் எழுத்தளர் சங்கம் இலக்கியப் போட்டியில் கவிதைக்கு 2-ஆம் பரிசு பெற்றேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக