பாடுபட்டுச் சேர்த்த சொத்தைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
நாடிவரும் சொந்தங்கள் நம்பாதே - கேடுகெட்ட
மக்களுனைத் தள்ளிடுவார் மண்ணுக்குள் மூப்பினிலே
எக்கணமும் எச்சரிக்கை கொள்.
(16-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2012)
நாடிவரும் சொந்தங்கள் நம்பாதே - கேடுகெட்ட
மக்களுனைத் தள்ளிடுவார் மண்ணுக்குள் மூப்பினிலே
எக்கணமும் எச்சரிக்கை கொள்.
(16-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக