சனி, 2 ஆகஸ்ட், 2014

உயிர்ப்பலி வேண்டாம்

அன்பே வடிவான ஆண்டவன் எவ்வுயிரும்
கொன்று படைக்க விரும்பிடான் - என்றும்
கடவுள் பெயர்சொல்லிக் காவு கொடுப்போர்
அடம்பிடிக் காமை அறம்.

(26-7-2012 நண்பகல் 12.50 மணி 407 லா சே)
(வெளியானது 'முல்லைசரம்")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக