வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அறநெறி வழுவாதே

உண்மை உழைப்புநல் ஊதியம் தந்திடும்
கண்ணெனப் போற்று கடமையை -திண்ணமாய்
என்றும் அறநெறி யில்வழு வாதுநீ
குன்றாச் சிறப்போடு வாழ்.

(16-3-2012 காலை 4.30 அம்ணி. வீடு)
(வெளியனது "நம் உரத்தசிந்தனை")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக