வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 3

பசித்திடும் பிள்ளைக்குப் பாலூட்டல் போலப்
புசித்திடச் சோறிடும்பொன் மாரி - நிசியிலும்
என்னுட னேயிருந் தென்னின்னல் போக்குவாள்
அன்னையாம் என்மாரித் தாய்!
                                                                           - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014. பிற்பகல் 1.10 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக