பசித்திடும் பிள்ளைக்குப் பாலூட்டல் போலப்
புசித்திடச் சோறிடும்பொன் மாரி - நிசியிலும்
என்னுட னேயிருந் தென்னின்னல் போக்குவாள்
அன்னையாம் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(6-4-2014. பிற்பகல் 1.10 மணி)
புசித்திடச் சோறிடும்பொன் மாரி - நிசியிலும்
என்னுட னேயிருந் தென்னின்னல் போக்குவாள்
அன்னையாம் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(6-4-2014. பிற்பகல் 1.10 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக