புதன், 6 ஆகஸ்ட், 2014

"நம் உரத்த்சிந்தனை" 30-ஆம் ஆண்டுவிழா

ஆண்டுவிழா முப்பதில் ஆனந்தக் கொண்டாட்டம்
ஈண்டிதுபோல் செய்ய எவர்க்கியலும் - தோண்டுநீர்
ஊற்றனைய நம் உரத்த சிந்தனை ஏடுவர
லாற்றில் நெடிதுயரும் தேர்.

(விழா 9-3-2014 மாலை.மேற்குமாம்பலம் சந்திரசேகரன் திருமண மண்டபம்)
(எழுதியது 11-3-2014 காலை 9.55 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக