திங்கள், 4 ஆகஸ்ட், 2014

முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

அளப்பரிய கல்வியார் ஆழ்வார்கள் பாட்டில்
உளமகிழ்ந்து செய்தார் உரைநூல் - விளக்கி
அருந்தத் துவத்திலும் ஆழ்பொருள் சொல்வார்
இராவ கமலக்கண் ணன்.

(15-10-2013 இரவு 9 மணி-காஞ்சிபுரம் டாக்டர் ஆர்.வி.கமலக்கண்ணன்,எம்.ஏ., பி.எட்.,பிஎச்.டி அவர்களைப் பற்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக