திங்கள், 4 ஆகஸ்ட், 2014

விவேகானந்தர் ( 3-ஆம் நிலை)

குமரி முனயில் கொளுந்துவிடும் ஞானம்
நமக்கு வழிகாட்டும் நாளும் - அமெரிக்கர்
விந்தைத் துறவியெனும் நம்விவே கானந்தர்
சிந்தனையை நீசிரமேற் கொள்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2013. மூன்றாம் நிலையில் தேர்வு.2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக