வியாழன், 7 ஆகஸ்ட், 2014

முருகன்

வள்ளிதெய் வானை வலமிடம் நின்றிடத்
துள்ளிவரும் வேலும் துணைநிற்க - கொள்ளை
அழகொழுகும் தோற்றம் அணிமயில் சேயோன்
தொழுவார்க் கருள்புரி வான்!
                                                               - அரிமா இளங்கண்ணன்
(19-6-2014 காலை 10.15 மணி. லாஸ்  ஏஞ்சலெஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக