திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வன்முறையைத் தீர்க்கலாம் வா

சாதிமத பேதங்கள் சண்டைகள் சச்சரவு
வேதனைதான் ஏதும் விதியாமோ - தீதிலா
இன்சொல் விவேகானந் தர்வழியைப் பின்பற்றி
வன்முறையைத் தீர்க்கலாம் வா!

(வெளியானது "அமுதசுரபி" மார்ச் 2013 பக்கம் 64)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக