வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்செய்வோம் உழுதுண்ண?

காடெல்லாம் கட்டிடங்கள் காணாத நீர்ப்பஞ்சம்
போடும் விதைமுளையா மின்வெட்டு - மாடாக
இன்னும் உழுதுண்ண எங்கட்கே ஏதுவழி
என்செய்வோம் சொல்வீர் இனி?

(11-4-2014 இரவு 7.15 மணி. வீடு)
(வெளியானது "உரத்தசிந்தனை" மே 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக