கண்ணனை சக்தியைக் கர்த்தரை அல்லாவை
வண்ணமுடன் பாடும் வரகவி - எண்ணமெலாம்
நாட்டு விடுதலையே! நம்பெண்டிர் கல்வியிலும்
நாட்டமுறச் செய்தார் நன்று.
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2013 பக்கம் 47)
வண்ணமுடன் பாடும் வரகவி - எண்ணமெலாம்
நாட்டு விடுதலையே! நம்பெண்டிர் கல்வியிலும்
நாட்டமுறச் செய்தார் நன்று.
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2013 பக்கம் 47)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக