திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பேரின்பச் சொற்கடல் பாரதி

கண்ணனை சக்தியைக் கர்த்தரை அல்லாவை
வண்ணமுடன் பாடும் வரகவி - எண்ணமெலாம்
நாட்டு விடுதலையே! நம்பெண்டிர் கல்வியிலும்
நாட்டமுறச் செய்தார் நன்று.

(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2013 பக்கம் 47)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக