சனி, 2 ஆகஸ்ட், 2014

காந்தியடிகள் வழியில் நடப்போம்

சத்தியமே வெல்லுமென்றும் சான்றோர் அறவழியில்
இத்தரையில் எல்லாம் இயலுமென்றார் - புத்துலகில்
சாந்தமுடன் எந்நாளும் சச்சரவொன் றில்லாது
காந்திவழி நாம்நடப்போம் வா.

(5-9-2012 காலை 9.45 மணி 407 லா சே)
(வெளியானது "அமுதசுரபி" அக்டோபர் 2012)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக