வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

ஊழல் மதபேதம் ஓங்கிடும் பெண்கொடுமை
தாழும் நமதுநிலை தான்மாறி - தோழா
அகிலத்தில் எங்கும் அமைதி நிலவி
மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

                            - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை"-வெண்பா விருந்து-07-ஜனவரி 2014. பக்கம்.54 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக