சனி, 26 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு-10

வீட்டில் எலியாய் வெளியில் புலியென
நாட்டில் பலபேர் நடப்பராம் - வேட்டை
மனிதரைக் கண்டு மனங்கலங் காதே
தனியாய் எழுந்தெதிர்ப் பாய்.

(20-11-2006 திங்கள் பகல் 12 மணி. அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" டிசம்பர் 2006)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக