சனி, 26 ஜூலை, 2014

வற்றாமல் எந்நாளும் வாழ்

எறும்புக்கும் யானைக்கும் இன்னல்கள் நேர்ந்தால்
விருப்புடன் நீக்கவே வேண்டும் - கருத்துடன்
உற்றார்மற் றார்பேதம் ஒன்றின்றி யேமனம்
வற்றாமல் எந்நாளும் வாழ்.

(20-11-2006 திங்கள் 12.50 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி" டிசம்பர் 2006)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக