சனி, 12 ஜூலை, 2014

கண்டு வணங்கும் கனல்

சத்தியத்தின் தோற்றம் சான்றாண்மைக் குள்ளடக்கம்
கத்துகடல் போற்றிடும் கற்புநெறி - புத்தொளியாம்
உண்டு மகிழ உணவாக்கும் எந்நாளும்
கண்டு வணங்கும் கனல்!

(புத்தொளியால்-என்றும் மாற்றலாம்) (வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2007.-பக்கம் 48)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக