ஞாயிறு, 27 ஜூலை, 2014

கலைமாமணி விக்கிரமன் - 81

பண்பாய்க் கதையெழுதும் பாங்காளர் விக்கிரமன்
எண்பத்தொன் றாமகவை எய்துகிறார் - விண்போல்
வளந்தருவாள் அன்னை வற்றாமல் எந்நாளும்
இளங்கண்ணன் வேண்டுதலை ஏற்று
.
(2-4-2008 பகல் 1 மணி. தியாகராய நகர் பேருந்து நிலையம், சென்னை.17)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக