கண்போன்று நம்முன்னோர் காத்திட்ட நாகரிகம்
கண்பட்டு வீழாமல் கருத்தோடு போற்றுகின்ற
திண்நெஞ்சர் "பொற்றாம ரை"த்தலைவர் கணேசனார்
"பண்பாட்டு நாயகராய்"ப் பதக்கம்பெற் றார்வாழ்க!
(26-7-2011 காலை 10.55 மணி. அலுவலகம்)
கண்பட்டு வீழாமல் கருத்தோடு போற்றுகின்ற
திண்நெஞ்சர் "பொற்றாம ரை"த்தலைவர் கணேசனார்
"பண்பாட்டு நாயகராய்"ப் பதக்கம்பெற் றார்வாழ்க!
(26-7-2011 காலை 10.55 மணி. அலுவலகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக