திங்கள், 14 ஜூலை, 2014

நினைவெல்லாம் தோய்தலே நோன்பு

ஐம்பொறியும் ஐம்புலனும் ஆங்கடங்கி ஆனந்த
மெய்ஞ்ஞானம் பெற்றிடுதல் மேலாமே - தெய்வம்
நினதுகுலம் காத்திடும் நிர்மலமாய் ஈசன்
நினைவெல்லாம் தோய்தலே நோன்பு!

(எழுதியது செப்டம்பர் 7, 2007 பகல் 12.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி" அக்டோபர் 2007 பக்கம் 76)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக