மதுகரம் நல்வாய் மடுக்கும்
மல்லிகை முல்லை போன்ற
"புதுத்தமிழ்ப் பூக்கள்" நூறு
பொன்போல் கோத்து வைத்து
'பொதுமறைப் புகழ்மா லைகள்'
புலமைவல் இளங்கம் பன் தான்
இதமுடன் தமிழுக் கீந்தான்
இன்சுவைப் பாக்க ளாலே!
(எழுதியது 7-8-2007. இரவு 8 மணி. வீடு)
மல்லிகை முல்லை போன்ற
"புதுத்தமிழ்ப் பூக்கள்" நூறு
பொன்போல் கோத்து வைத்து
'பொதுமறைப் புகழ்மா லைகள்'
புலமைவல் இளங்கம் பன் தான்
இதமுடன் தமிழுக் கீந்தான்
இன்சுவைப் பாக்க ளாலே!
(எழுதியது 7-8-2007. இரவு 8 மணி. வீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக