திங்கள், 14 ஜூலை, 2014

ஓவியப் பாட்டுப் போட்டி-22

தள்ளாத போதும் தளிர்க்கன்றை நட்டுவைத்துப்
பிள்ளையெனப் போற்றும் பெரியவர் - எள்ளளவும்
அன்னார் பயனடையார் ஆனாலும் தம்மக்கள்
பின்னாள் அடைவார்நற் பேறு!

(18-9-2007 காலை 9.40 மணி. அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" அக்டோபர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக