வேலை எதுவுமின்றி வெந்துமனம் புண்ணாகி
ஆலைக் கரும்பானால் ஆதியெம் - சோலைவாழ்
அம்மனைக் கும்பிட்டால் அல்லலெலாம் தீர்த்திடுவாள்
அம்பாளே என்றும் சரண்.
(28-4-2012 சனிக்கிழமை காலை 8.45 மணி. கோயில்
ஆலைக் கரும்பானால் ஆதியெம் - சோலைவாழ்
அம்மனைக் கும்பிட்டால் அல்லலெலாம் தீர்த்திடுவாள்
அம்பாளே என்றும் சரண்.
(28-4-2012 சனிக்கிழமை காலை 8.45 மணி. கோயில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக