திங்கள், 28 ஜூலை, 2014

திரு.செல்வ கணபதி

சைவமும் வைணவமும் சாற்றும் முறையறிந்து
ஐம்புலனும் துய்க்க அளித்திடுவார் - மெய்யது
சொல்லில் திருவிளங்கும் சுந்தரத் தோற்றத்தார்
செல்வ கணபதியாம் செப்பு.

(5-11-2008 மாலை 5.59 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக