செவ்வாய், 15 ஜூலை, 2014

பாரதி

பாரதிபோல் தம்துறையில் பாங்குடைய மேன்மக்கள்
பாரிதனில் என்பெற்றார் வாழுங்கால் - சீராய்
சிலைவைப்பர் மாண்டபின் செந்திறத்தார் என்றே
உலகத்தார் செய்வர் சிறப்பு!

(7-10-2007 காலை 5.40 மணி. வீடு)
(வெளியானது "அமுதசுரபி" நவம்பர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக