சனி, 26 ஜூலை, 2014

தூரிகைக்கு வேண்டும் துணிவு

கெஞ்சுவதும் தாங்குவதும் கேடர்களை மேம்படுத்தும்
அஞ்சாமல் நிற்றல் அழகாகும் - கொஞ்சுமிளங்
காரிகைக்குக் கற்பெனவும் காளையர்க்கு வீரம்போல்
தூரிகைக்கு வேண்டும் துணிவு.

(23-2-2008 சனி மாலை 4.25. அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" மார்ச் 2008 பக்கம் 33)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக