வியாழன், 31 ஜூலை, 2014

அன்பே வெல்லும்

பாடுபட்டுச் செல்வத்தைப் பக்குவமாய்ச் சேர்த்தாலும்
வீடு நிறைந்திட வேண்டுமென்பார் - தேடிய
செல்வம் பெரிதல்ல சிந்தையினில் அன்பொன்றே
வெல்லுமென் றாருரைப் பார்?

29-1-2012 ஞாயிறு இரவு 9.42 மணி. வீடு)
(வெளியானது; "மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2012. பக்கம் 28)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக