வெள்ளி, 18 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு

துள்ளிவிளை  யாடும் துடிப்பான பையாஉன்
பள்ளியிலோ புத்தகப்பை பாரம்தான் - எள்ளளவும்
கேட்டிற் கிடமின்றிக் கிஞ்சித்தும் அஞ்சாநீ
நாட்டை உயர்த்தும்நற் றூண்!

(18-9-2006 காலை 11.45 மணி அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை"  அக்டோபர் 2006)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக