துள்ளிவிளை யாடும் துடிப்பான பையாஉன்
பள்ளியிலோ புத்தகப்பை பாரம்தான் - எள்ளளவும்
கேட்டிற் கிடமின்றிக் கிஞ்சித்தும் அஞ்சாநீ
நாட்டை உயர்த்தும்நற் றூண்!
(18-9-2006 காலை 11.45 மணி அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" அக்டோபர் 2006)
பள்ளியிலோ புத்தகப்பை பாரம்தான் - எள்ளளவும்
கேட்டிற் கிடமின்றிக் கிஞ்சித்தும் அஞ்சாநீ
நாட்டை உயர்த்தும்நற் றூண்!
(18-9-2006 காலை 11.45 மணி அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" அக்டோபர் 2006)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக