ஞாயிறு, 27 ஜூலை, 2014

புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் திருக்கோயில்-1

அல்லல் களைந்திடும் ஆகா தனநீக்கும்
தொல்லை தரும்துயர் போக்கிடும் - நல்ல
வரம்தரும் மண்ணொடு வான்வள மாக்கும்
வரதரா சப்பெருமாள் தாள்.

(22.3.2014 மாலை 7 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக