அல்லல் களைந்திடும் ஆகா தனநீக்கும்
தொல்லை தரும்துயர் போக்கிடும் - நல்ல
வரம்தரும் மண்ணொடு வான்வள மாக்கும்
வரதரா சப்பெருமாள் தாள்.
(22.3.2014 மாலை 7 மணி. கோயில்)
தொல்லை தரும்துயர் போக்கிடும் - நல்ல
வரம்தரும் மண்ணொடு வான்வள மாக்கும்
வரதரா சப்பெருமாள் தாள்.
(22.3.2014 மாலை 7 மணி. கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக