திங்கள், 28 ஜூலை, 2014

தெய்வம்

அன்னையும் தந்தையும் ஆசானும் தேசமும்
உன்னை உயிர்ப்பிக்கும் தெய்வமாம் - அன்னாரை
வந்தனை செய்வாய் வணங்குவாய் காந்தியை
சிந்தனை செய்வாய் தினம்.

(13-9-2006 நண்பகல் 12 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக