வெள்ளி, 18 ஜூலை, 2014

இருவிகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

கூசாமல் பொய்சொல்வார் குற்றம் புரிந்திடுவார்
பாசமிக வென்றே பசப்பிடுவார் - தேசத்தைக்
காட்டியே பெற்றிடுவார் காசு.

(26-11-2007 பிற்பகல் 3.55 அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்"  டிசம்பர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக