சனி, 26 ஜூலை, 2014

தென்கச்சி சுவாமிநாதன்

வேடிக்கை யாய்ப்பேசி விந்தைக் கதைசொல்லல்
வாடிக்கை தென்கச்சி வாணர்க்கு - தேடியிவண்
நாமறியச் செய்திகளை நாளும் வழங்கும்நம்
சாமிநாதன் ஒப்பார் இலர்.

(5-3-2008 இரவு 7.05 மணி " பொற்றாமரை" நிகழ்ச்சி-பாரதியார் இல்லம்,திருவல்லிக்கேணி. இந்த வெண்பாவை தலைவர் இல.கணேசன் மேடையி வாசித்தார்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக