செவ்வாய், 15 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு

முண்டாசு கட்டி முழுச்சுமையைத் தானேற்றுப்
பெண்டாட்டி பிள்ளைகளைக் காக்கின்றான் - உண்டிட
ஓரகப்பைச் சோறும் ஒருகுவளைத் தண்ணீரும்
யாரளிப்பார் வேலைசெய் யாது?

("உரத்த சிந்தனை" ஓவியப் பாட்டுப் போட்டி. நவம்பர் 2007 இல் வெளியானது. ப்க்கம்.49)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக