திங்கள், 28 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் - 6

பெருந்தேவித் தாயாரின் பேரருளால் நின்று
வரந்தரு வான்வரத ராசன் - கருங்குழல்
நாச்சியார் பாதமலர் நற்கருணை யாம்விழிகள்
மூச்சுள்ள போதேநீ போற்று.

(22-3-2014  இரவு 7 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக