பெருந்தேவித் தாயாரின் பேரருளால் நின்று
வரந்தரு வான்வரத ராசன் - கருங்குழல்
நாச்சியார் பாதமலர் நற்கருணை யாம்விழிகள்
மூச்சுள்ள போதேநீ போற்று.
(22-3-2014 இரவு 7 மணி. கோயில்)
வரந்தரு வான்வரத ராசன் - கருங்குழல்
நாச்சியார் பாதமலர் நற்கருணை யாம்விழிகள்
மூச்சுள்ள போதேநீ போற்று.
(22-3-2014 இரவு 7 மணி. கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக