ஞாயிறு, 27 ஜூலை, 2014

கொக்குக்கு மீனே குறி

யார்நிலத்தில் காய்கறிகள் ஏராளம் என்றறிந்தே
சீர்கெடுக்கக் காத்திருப்பர் சிற்றறிவார் - போர்வலையில்
சிக்கவைத்து வல்லரசார் செய்யும் கொடுமையதோ
கொக்குக்கு மீனே குறி.

(10-8-2006 காலை 9.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக