யார்நிலத்தில் காய்கறிகள் ஏராளம் என்றறிந்தே
சீர்கெடுக்கக் காத்திருப்பர் சிற்றறிவார் - போர்வலையில்
சிக்கவைத்து வல்லரசார் செய்யும் கொடுமையதோ
கொக்குக்கு மீனே குறி.
(10-8-2006 காலை 9.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")
சீர்கெடுக்கக் காத்திருப்பர் சிற்றறிவார் - போர்வலையில்
சிக்கவைத்து வல்லரசார் செய்யும் கொடுமையதோ
கொக்குக்கு மீனே குறி.
(10-8-2006 காலை 9.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக