திங்கள், 14 ஜூலை, 2014

காமராசர்

கற்றறியா மேதையவர் காங்கிரசின் ஆலமரம்
பற்றென்றால் பாரதத்தின் மீதேதான் - நற்செயலில்
தாமதம் செய்யார் தமிழ்நாட்டின் நல்முதல்வர்
காமராசர் காலமே பொன்!

(வெளியானது "பொதிகை மின்னல்" ஆகஸ்ட் 2007 பக்கம் 10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக