சனி, 26 ஜூலை, 2014

பாரதியார்

பாப்பா தொடங்கிநம் பாரதத் தாய்கதை
காப்பியமாய்ச் சொல்வான் கவிதையில் - யாப்பில்
புதுயுகங் கண்டநம் பாரதி யின்சொல்
இதமுடன் நெஞ்சில் நிறுத்து.

(5-12-2006 செவ்வாய் பிற்பகல் 3.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக