வெள்ளி, 18 ஜூலை, 2014

வள்ளலார்

சமரச சுத்தநற் சன்மார்க்கம் காட்டும்
அமைதியை மெய்ம்மையை அன்பை - நமதருமை
வள்ளலார் பாடும் வழியினிற் சென்றிட்டால்
எள்ளளவும் இல்லை இடர்.

சமரச சுத்தநற் சன்மார்க்கம் சேர்ந்தால்
அமைதியாய் வாழலாம் அன்பாய் - நமதருமை
வள்ளலார் காட்டும் வழியினில் சென்றிட்டால்
எள்ளளவும் இல்லை இடர்.

(9-10-2006  பகல் 12.10 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக