வியாழன், 10 ஜூலை, 2014

விடைதேடு நெஞ்சே விரைந்து

ஏழேழ் பிறப்பினில் எத்துணையோ பாவங்கள்
கீழராய்ச் செய்து கிடந்தோமே - பாழாய்
முடைநாற்றம் வீசிடும் மும்மலங்கள் போக்க
விடைதேடு நெஞ்சே விரைந்து.
(11.6.2007 திங்கள் நண்பகல் 1 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக