ஞாயிறு, 27 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில்-3

கருடாழ்வார் மீதேறிக் கண்ணிமைக்கும் நேரம்
இருவினைகள் தீர்த்திட ஏகும் - புரசை
வரதரா சப்பெருமாள் வாய்த்த பெருந்தேவி
திருக்கோயில் செல்வோம் தேர்ந்து.

(11-3-2012 சனிக் கிழமை இரவு 8.30 மணி. கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக