எழுபத்து நான்ககவை இன்பமுறக் கண்டார்
தொழுதேத்தும் வாழ்க்கைத் துணையால் - எழுபிறப்பும்
கற்றவர்கள் போற்றிடக் கண்ணன் திருவருளால்
நற்றமிழ்போல் வாழ்வார் நாகு.
(பிறந்த நாள் 25-12-2011. எழுதியது 21.12.2011)
தொழுதேத்தும் வாழ்க்கைத் துணையால் - எழுபிறப்பும்
கற்றவர்கள் போற்றிடக் கண்ணன் திருவருளால்
நற்றமிழ்போல் வாழ்வார் நாகு.
(பிறந்த நாள் 25-12-2011. எழுதியது 21.12.2011)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக