வியாழன், 17 ஜூலை, 2014

கல்விக் கண்

கண்மூடித் தொல்பழக்கம் மண்மூடிப் போகவென
ஒண்மதியாய் வள்ளலார் ஓதிட்டார் - எண்ணெழுத்தாம்
சொல்லின் பொருளுணர்ந்து சூரியனாம் செந்தமிழில்
கல்விக்கண் பெற்றுவகை காண்.

(18-11-2007 இரவு 11.40 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" டிசம்பர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக