"பொற்றா மரை"கண்ட புண்ணியராம் எவ்விடத்தும்
சற்றும் பிழைகாணில் சாடிடுவார் - நற்றாய்
அனையர் அகவை அறுபத்து மூன்றாம்
கனிவுடன் பாரதமே காண்.
(16-2-2008 வீடு- இன்று இல.கணேசன் பிறந்த நாள்)
சற்றும் பிழைகாணில் சாடிடுவார் - நற்றாய்
அனையர் அகவை அறுபத்து மூன்றாம்
கனிவுடன் பாரதமே காண்.
(16-2-2008 வீடு- இன்று இல.கணேசன் பிறந்த நாள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக