ஞாயிறு, 27 ஜூலை, 2014

பாரதியார்

பாட்டுக் கொருபுலவன் பாரதியி பாடலெலாம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லனவாம் - கேட்பதுடன்
எத்துணைநாள் கற்றாலும் இன்பம் செவிநிறையும்
தித்திக்கும் செந்தமிழ்த் தேன்.

(29-9-2008 காலை 11.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" அக்டோபர் 2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக