திங்கள், 14 ஜூலை, 2014

குறள்வெண்பா

கடவுள் பெயர்சொல்லிக் கட்சிகள் செய்தால்
இடராவர் நாட்டுக் கவர்.

(25-9-2007 காலை 10.05 மணி. அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்" துலை-18.10.2007 பக்கம் 30)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக